Skip to content

Aanmeegam

2 ஏலக்காய் வைத்து விநாயகரை எளிமையாக இப்படி வழிபாடு செய்தால் துன்பங்கள், மனக்குழப்பங்கள் அனைத்தையும் போக்கி இன்பமாக வாழ வைப்பார்

2 ஏலக்காய் வைத்து விநாயகரை எளிமையாக இப்படி வழிபாடு செய்தால் துன்பங்கள், மனக்குழப்பங்கள் அனைத்தையும் போக்கி இன்பமாக வாழ வைப்பார்

விநாயகர்: எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் முழு முதற் கடவுள் விநாயகர் பெருமான் தான். கடவுள்களிலே மிகவும் எளிமையான கடவுளாகவும் எளிமையான வழிபாட்டு முறையிலும் நம்முடைய குறைகளை தீர்த்துக் கொள்ள முடியும் எனில்  இந்த விநாயகர்… Read More »2 ஏலக்காய் வைத்து விநாயகரை எளிமையாக இப்படி வழிபாடு செய்தால் துன்பங்கள், மனக்குழப்பங்கள் அனைத்தையும் போக்கி இன்பமாக வாழ வைப்பார்

குபேரருக்கு இப்படி அர்ச்சனை செய்து வழிபட்டால் நம் வீட்டில் செல்வ கடாட்சம் நிரம்பி இருக்கும்

குபேரருக்கு இப்படி அர்ச்சனை செய்து வழிபட்டால் நம் வீட்டில் செல்வ கடாட்சம் நிரம்பி இருக்கும்

குபேரர்: செல்வத்தை அருளக்கூடிய தெய்வங்களில் ஒருவராக இருக்கக் கூடியவர் திருப்பதி வெங்கடாசலபதி. அவருக்கே கடன் கொடுத்தவர் தான் குபேரர்.  குபேரரின் அருளை நாம் பெற வேண்டும் என்றால் அவரை நினைத்து வணங்க வேண்டும். அவருக்காக… Read More »குபேரருக்கு இப்படி அர்ச்சனை செய்து வழிபட்டால் நம் வீட்டில் செல்வ கடாட்சம் நிரம்பி இருக்கும்

இந்த மலர் கொண்டு அர்ச்சனை செய்தால் நிச்சயம் அம்பிகையே நேரில் வந்து உங்கள் பிரச்னைகளை தீர்ப்பார்

இந்த மலர் கொண்டு அர்ச்சனை செய்தால் நிச்சயம் அம்பிகையே நேரில் வந்து உங்கள் பிரச்னைகளை தீர்ப்பார்

துர்க்கை அம்மன்: துர்க்கை அம்மன் வடமாநிலங்களில் வெகு விமர்சையாக வழிபடுகிறார்கள். நாமும்  துர்க்கை அம்மனை செவ்வாய்க்கிழமை ராகு காலத்திலும், வெள்ளிக்கிழமை ராகு காலத்திலும் வழிபடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். அந்த வகையில்  துர்க்கை அம்மனை நாம்… Read More »இந்த மலர் கொண்டு அர்ச்சனை செய்தால் நிச்சயம் அம்பிகையே நேரில் வந்து உங்கள் பிரச்னைகளை தீர்ப்பார்